Monthly Archives: June 2016

மயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்குமாம் சொல்கிறார்  மாவை !

Friday, June 3rd, 2016
ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி வழங்கியதற்கமைய, மயிலிட்டி விடுவிக்கப்படவேண்டும். இல்லாவிடின் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை." என இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும்... [ மேலும் படிக்க ]

501 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன!

Friday, June 3rd, 2016
நாட்டில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்க வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் 501 ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்.  குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Friday, June 3rd, 2016
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர். யாழ். குடாநாட்டின் பிரதான சந்தையான திருநெல்வேலி பொதுச்... [ மேலும் படிக்க ]

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்

Thursday, June 2nd, 2016
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, மற்றும் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன தமது சொந்த இடத்தில் இன்று வியாழக்கிழமை(02-06-2016) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதுவரை... [ மேலும் படிக்க ]

நாபாவும் தேவாவும் எனதிரு கண்கள் என்று கூறிய அண்ணாவை இழந்துவிட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 2nd, 2016
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இயக்கத்தின் அத்திவாரமாக இந்திய மண்ணில் எம்மைத் தாங்கிப்பிடித்த ஸ்டாலின்... [ மேலும் படிக்க ]

வட பகுதி மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண விசேட இணக்க சபை!

Thursday, June 2nd, 2016
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் காணி, வீடு மற்றும் உடைமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபையை நியமிப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர் பற்றாக்குறை!

Thursday, June 2nd, 2016
நாடு முழுவதும் 1500 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்ளில் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல்... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி?

Thursday, June 2nd, 2016
இந்த மாதம் நடைபெறும் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித்... [ மேலும் படிக்க ]

தமிழக முதல்வர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மு.கருணாநிதி

Thursday, June 2nd, 2016
மீனவர் பிரச்சினைக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் புதியரக வாகனம்!  

Thursday, June 2nd, 2016
முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]