Monthly Archives: March 2016

பிரேஸிலில் பேஸ்புக் அதிகாரி கைதானார்

Sunday, March 6th, 2016
போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றில் நீதிமன்ற உத்தரவுகளுக்கிணங்க இயங்காமையையடுத்து பேஸ்புக்கின் அதிகாரி ஒருவர் பிரேஸிலில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

தொடர்கிறது அப்பிள்-எஃப்.பி.ஐ மோதல்

Sunday, March 6th, 2016
சான் பேர்ணான்டினோ துப்பாக்கிதாரிகளில், ஒருவரினால் பயன்படுத்தப்பட்ட ஐபோனிலிருக்கும் தகவல்களை ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பணியகத்துக்கு வழங்குமாறு அப்பிள்... [ மேலும் படிக்க ]

iOSஇலுள்ள Google Mapsஇல் Add A Pit Stop வசதி

Sunday, March 6th, 2016
நீண்ட நாட்களாக பயனர்களால் Google Mapsஇல் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த வசதியொன்றை கடந்த ஒக்டோபர் மாதத்தில் தேடல் ஜாம்பவானான கூகுள் இணைத்திருந்தது. அதாவது, ஒரு பாதையில் பயணித்துக்... [ மேலும் படிக்க ]

மலேசியாவின் பாதுகாப்பு பணி செய்ய இலங்கையர்களுக்கும் சர்தர்ப்பம்!

Sunday, March 6th, 2016
மலேசியாவில் பாதுகாப்பு பணியாளர்களாக கடமையாற்ற இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை, மலேசியாவின் உள்துறை பிரதியமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் வெளியிட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

நீர்வேலி கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகள் திருட்டுச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்பு

Sunday, March 6th, 2016
நீர்வேலி, கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகளைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தோட்ட நிலங்கள் மற்றும் வயல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டப்  பனை, தென்னை வள அபிவிருத்திக்  கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான  உபகரணங்கள் வழங்கப்பட்டன

Sunday, March 6th, 2016
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் எற்பாட்டில் பனை சார் உணவு உற்பத்திகளின் தரக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் யாழ் மாவட்டப் ... [ மேலும் படிக்க ]

புலவர் மணி மாதாஜி அம்மையார் காலமானார்

Sunday, March 6th, 2016
ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான  புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் தனது 84 ஆவது வயதில் இன்று  சனிக்கிழமை ( 05-03-2016)  காலமானார். கடந்த சில... [ மேலும் படிக்க ]

ஜ.எஸ் தீவிரவாதளால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஆபத்து ?

Sunday, March 6th, 2016
  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் அது... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 6th, 2016
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டுக்கு அமைய நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக புதிய அரசுடன் கலந்துரையாடி மீள்குடியேற்றத்தை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் பெறும் குழுவிற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு

Sunday, March 6th, 2016
1. அரசின் தன்மை இலங்கை அரசு சுதந்திரமானதும், ஐக்கியமானதும், இறைமை உள்ளதுமானதாக அமைதல் வேண்டும். அதன் அதிகாரங்கள் மத்திக்கும் பிராந்திய அலகுகளுக்கிடையில் பகிரப்படுதல்... [ மேலும் படிக்க ]