Monthly Archives: March 2016

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 8th, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றும் ஏனைய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் திருமுறை ஓத தீயுடன் சங்கமம்

Tuesday, March 8th, 2016
ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் இன்று திங்கட்கிழமை(07-03-2016)  பிற்பகல் 2.30 மணியளவில் திருமுறை... [ மேலும் படிக்க ]

பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளத் திறப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்பு

Tuesday, March 8th, 2016
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளத் திறப்பதற்கு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்துச் சங்கம்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறலுக்காக கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 519 பேருக்கு அபராதம்

Tuesday, March 8th, 2016
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் பெப்ரவரியில் மாத்திரம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக 519 பேர் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாகக் கோப்பாய்ப் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கின் சேந்தான் குளம், வலி.தெற்கின்  திருவடி நிலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் திட்டம்

Tuesday, March 8th, 2016
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கை வலி.வடக்கின் சேந்தான் குளம், வலி.தெற்கின்  திருவடி நிலை ஆகிய... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளன: பிரதேச சபையின் செயலாளர் தெரிவிப்பு

Tuesday, March 8th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி... [ மேலும் படிக்க ]

தேர்வுக் குழுவில் சங்கக்காரா

Tuesday, March 8th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக குமார்சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுக் குழுவின் தலைவராக அரவிந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, ஏனைய... [ மேலும் படிக்க ]

தலைவர் பதவியை துறக்கும் மலிங்கா

Tuesday, March 8th, 2016
இலங்கை T20 அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் லசித் மலிங்கா. ஆசியக்கிண்ண T20 தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற மலிங்கா, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக... [ மேலும் படிக்க ]

சுனாமியை கண்டறியும் புதிய நுட்பம் கண்டுபிடிப்பு!

Tuesday, March 8th, 2016
எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த உசாமா காத்ரி என்பவர் தலைமையிலான  ஆய்வுக்குழு, சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொழிநுட்பத்தை கண்டறிந்துள்ளனர். பொதுவாக நிலநடுக்கம், அதிர்வு,... [ மேலும் படிக்க ]

பரிதாபமாக இறந்த மிருகங்கள்! மிருககாட்சி சாலையின் சோகம்

Tuesday, March 8th, 2016
காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனுஸ் விலங்கு பூங்காதான் தற்போது உலகின் மிக மோசமான பூங்காவாக காட்சி தருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த பூங்காவை ஆயிரக்கணக்கான டாலர் முதலீடு செய்து... [ மேலும் படிக்க ]