Monthly Archives: March 2016

மலையகத்தில் சிவராத்திரியை முன்னிட்டு விசேட பூசை வழிபாடுகள்

Tuesday, March 8th, 2016
07.03.2016 அன்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு மலையக பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களில் பல விசேட பூஜைகள் நடைபெற்றன. அந்தவகையில் இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சிநேயர் ஆலயத்திலும், அட்டனில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

Tuesday, March 8th, 2016
2016ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமும், ஆயர்வேத வைத்திய முகாமும், பாடசாலை மாணவர்களுக்கு பற்சிகிச்சை முகாம்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாடு!

Tuesday, March 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய எழுச்சி மாநாட்டுக்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள் தமது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்து... [ மேலும் படிக்க ]

T 20 உலக கோப்பை போட்டி அட்டவணை!

Tuesday, March 8th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு: திகதி மோதும் அணிகள் இடம் நேரம். முதல் சுற்று: மார்ச்.8 ஹாங்காங்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி ஆப்கானிஸ்தான்–ஸ்காட்லாந்து... [ மேலும் படிக்க ]

இறந்ததாக கருதிய அகதி சிறுவன் ஒரு வருடத்தின் பின் உயிருடன் மீண்டு வந்த அதிசயம்!

Tuesday, March 8th, 2016
துருக்கியிலிருந்து ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பா இயற்கை பேரழிவை சந்திக்கும்: எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்

Tuesday, March 8th, 2016
ஐரோப்பா முழுவதும் வரும் 9 ஆம் திகதி இயற்கை பேரழிவை சந்திக்க நேரலாம் என ஜோதிடர் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 9 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணத்தால் ஐரோப்பா... [ மேலும் படிக்க ]

மூத்த ஊடகவியலாளர்  நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்!

Tuesday, March 8th, 2016
மூத்த ஊடகவியலாளரான நா.நவரட்ணராஜா இன்று செவ்வாய்க்கிழமை(08-03-2016) அதிகாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார்ச் சைக்கிள்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணிச் சுவீகரிப்பு !

Tuesday, March 8th, 2016
வலி. வடக்கு சேந்தான் குளம் பகுதியில் தேவாலயத்துக்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியைக் கடற்படையினரின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (08-03-2016) காலை  நில... [ மேலும் படிக்க ]

பங்குனி மாதத்தை இருண்ட மாதமாக பிரகடனப்படுத்த வேண்டும்!

Tuesday, March 8th, 2016
இன்று முதல் இம்மாதம் முழுவதையும் இருண்ட மாதமாக இலங்கை மக்கள் பிரகடனப்படுத்த வேண்டும்' என அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை... [ மேலும் படிக்க ]

மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு!

Tuesday, March 8th, 2016
வளலாய் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை பிரதேச செயலகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது. உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த... [ மேலும் படிக்க ]