விளையாட்டுச் செய்திகள்

ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் விளையாட்டுத் துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைசச்சர் டலஸ் அழகப்பெரும !

Wednesday, May 27th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் விளையாட்டுத்துறை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ்... [ மேலும் படிக்க ]

தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – ஐ.சி.சியின் புதிய விதிமுறை!

Monday, May 25th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. போட்டிகள், பயிற்சிகள் மீண்டும் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகளை... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை கடைபிடிக்க பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு!

Wednesday, May 20th, 2020
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய கிரிக்கெற் மைதானம் அவசியமா என்று மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அவசியமா என்று விமர்சித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது. நகர்ப்புற... [ மேலும் படிக்க ]

ரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி!

Monday, May 18th, 2020
இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

ஹோமாகமவில் உருவாகின்றது இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் !

Monday, May 18th, 2020
இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஹோமாகமவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானம் ஹோமாகம தியகம பகுதியில்... [ மேலும் படிக்க ]

பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70% கொரோனா நிதிக்கு வழங்கும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி!

Thursday, May 14th, 2020
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பயிற்சிகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் பத்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் – இலங்கை கிரிக்கெட் சபை!

Wednesday, May 13th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் சபையில் நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை!

Tuesday, May 12th, 2020
கொவிட் 19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கட் போட்டிகள் புதிய மூலோபாயத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு மையம்... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் ரெயினா!

Sunday, May 10th, 2020
சர்வதேச இருபதற்கு 20 போட்டிகளில் மத்திய தேசிய கட்டுப்பாடு எதுவும் இன்றிய நிலையில் இந்திய கிரிக்கட் வீரர்கள் பங்குகொள்வதற்கான சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் என துடுப்பாட்ட வீரர்... [ மேலும் படிக்க ]