தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றுக்கான போட்டியொன்றில் பங்குபற்றினார். தடை... [ மேலும் படிக்க ]
இந்தூரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளதுடன் தொடரையும்... [ மேலும் படிக்க ]
கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, சுவரொன்றின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின்... [ மேலும் படிக்க ]
ஆஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணித்தலைவர் டி வில்லியர்ஸ் தொடர்ந்தும் உபாதைகளால்... [ மேலும் படிக்க ]
யாழ். பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத்தில் யாழ். பல்கலையே சம்பியனானது. யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த இறுதியாட்டம்... [ மேலும் படிக்க ]
தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப்... [ மேலும் படிக்க ]
அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண தெரிவு அணி மற்றும் வடக்குமாகாண தெரிவு அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு தெரிவு அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி... [ மேலும் படிக்க ]
கோல்ட்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்திய தற்பரன் வெற்றிக்கிண்ணம் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. 11 அணிகள் விலகல் முறையில் சுற்றுக்கள் நடைபெற்று இறுதிப்போட்டிக்கு... [ மேலும் படிக்க ]
கண்டி ரோட்டறி கழகம் நடத்திய ரி.ஆர்.ஆர்.ராஜன் ஞாபகார்த்த 14ஆவது கிரிக்கெட் போட்டியில் நல்லூர் ரோட்டறி கழகம் 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. 5 பந்துப்பரிமாற்றம் 6 பேர் கொண்ட இப்போட்டியின்... [ மேலும் படிக்க ]
பங்காளதேஷ் மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் கோபமடைந்துள்ளார்.
ஜோஸ்பட்லர் ஆட்டமிழந்தததை... [ மேலும் படிக்க ]