இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் ஜே.பி.டுமினி அணியிலிருந்து விலகுவதாக... [ மேலும் படிக்க ]
டில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தில்லியில்... [ மேலும் படிக்க ]
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் சம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வெற்றி கொண்டுள்ளார்.
சர்வதேசத்தில் 9ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3ஆம் நிலை வீரரான ஸடேன்... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தமை குறித்து பங்களாதேஷ் அணியின்... [ மேலும் படிக்க ]
கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ்... [ மேலும் படிக்க ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஜாவித் மியாந்தத் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி... [ மேலும் படிக்க ]
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம் களத் தடுப்பில் ஏற்பட்ட பலவீனங்கள் என அணியின் தலைவர் ரங்கன... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஸ் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பங்களாதேஸ் அணிக்கு இது நூறாவது போட்டியாகும்.
இலங்கைகான... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 268... [ மேலும் படிக்க ]
வங்கதேச அணியைச் சேர்ந்த சகிப் அல்ஹசன் சிறந்த பன்முக ஆட்டக்காரர் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]