விளையாட்டுச் செய்திகள்

மைதானத்தில் விஷேட அதிரடிப்படை:  இரசிகர்களுக்கும் தடை!

Thursday, August 31st, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், மைதானத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறாரா மாலிங்க?

Thursday, August 31st, 2017
இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள எதிர்வரும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க செயற்படவுள்ளார். 300 விக்கட்டுக்களை வீழ்த்த மாலிங்க... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பங்களாதேஷ்!

Thursday, August 31st, 2017
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்று பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. பங்களாதேஷ் வந்துள்ள அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் வீரரின் பரிதாப நிலை: சோகத்தில் ரசிகர்கள்!

Thursday, August 31st, 2017
சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடிப்பாட்ட வீரர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கட் தொடர் போன்று பாகிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

மாலிங்க சொல்லிய புதிய கதை!

Thursday, August 31st, 2017
உபாதைக்கு உள்ளாகியுள்ள சாமர கபுகெதரவிற்கு பதிலாக டில்சான் முனவீர ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளதாக அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். நாளைய... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க!

Wednesday, August 30th, 2017
எஞ்சியுள்ள இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்வி – ஜயசூரிய இராஜினாமா!

Wednesday, August 30th, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர் . பதவி விலகல் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி... [ மேலும் படிக்க ]

4வது ஒரு நாள் போட்டி நடப்பதில் சிக்கல்!

Wednesday, August 30th, 2017
நாளை கொலும்பில் நடக்கவுள்ள இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-ஆவது போட்டி தொடர்பில் நடுவர் ஆண்டி பைக்ராப்ட், இலங்கை அரசிடம் உத்திரவாதம் கேட்டுள்ளார். 3-வது போட்டியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வெளியேற்றம்!

Wednesday, August 30th, 2017
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சாமர கப்புகெதரவே வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]

குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை!

Wednesday, August 30th, 2017
கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]