விளையாட்டுச் செய்திகள்

வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!

Tuesday, March 20th, 2018
தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி. சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

வங்கதேச அணியின் மீது கடுப்பான ஜெய சூர்யா!

Monday, March 19th, 2018
வங்கதேச அணி வீரர்கள் மூன்றாம் தரத்தினர் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை-வங்கதேச அணிகள் மோதிய கடைசி லீக்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இந்திய அணித் தலைவர்!

Monday, March 19th, 2018
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரசிகர்கள் பேராதரவு: சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா!

Monday, March 19th, 2018
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் கிண்ணத்தை இந்தியா அணி சுவீகரித்துள்ளது. குறித்த இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டித்... [ மேலும் படிக்க ]

ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி!

Monday, March 19th, 2018
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென் ஜோன்ஸ் கல்லூரி!

Monday, March 19th, 2018
சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான 16 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

பகலிரவு டெஸ்ட் : அனுமதி அளித்த பிசிசி!

Monday, March 19th, 2018
இந்திய கிரிக்கெட் அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு... [ மேலும் படிக்க ]

தண்டனை சரியானது – பங்களாதேஷ் கிரிக்கெட் சபை!

Monday, March 19th, 2018
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது என்றும் தங்களது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ்... [ மேலும் படிக்க ]

மோசமாக நடந்த வங்கதேச வீரர்கள்: வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் வாரியம்

Sunday, March 18th, 2018
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுகொள்ள முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சுதந்திர கிண்ண தொடரின் முக்கிய ஆட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு அபராதம்!

Sunday, March 18th, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் ஒழுங்கு விதிமுறைகளை மீறி ஆவேசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன்... [ மேலும் படிக்க ]