சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய நிறைவேற்று அதிகாரியாக இந்திய நாட்டவரான மனு ஸ்வோனி (manu sawhney) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்று... [ மேலும் படிக்க ]
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தியமை தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]
12ஆவது ஐ.பி.எல் தொடரின் 13ஆவது போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய... [ மேலும் படிக்க ]
IPL அரங்கில் 300 சிக்சர்களை அடித்த ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் பதிவானார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]
ஐ.பி.எல் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற 8ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]
இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை... [ மேலும் படிக்க ]
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று(28) இரவு இடம்பெற்ற இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 06 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல்.... [ மேலும் படிக்க ]