விளையாட்டுச் செய்திகள்

புதிய உலக சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Monday, August 5th, 2019
சர்வதேச டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். ப்ளோரிடாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில்... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளரை மாற்றும் விவகாரத்தில் குழப்பம்!

Monday, August 5th, 2019
நியுசிலாந்துடனான தொடர் முடிவடையும் வரையில் இலங்கை அணியின் பயிற்சியாளர்களை மாற்றவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு வார்னர் கொடுத்த பதிலடி!

Monday, August 5th, 2019
இங்கிலாந்தில் நடைபெற்ற வரும் ஆஷஸ் தொடரில் தன்னை வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு அவுஸ்திரேலிய வீரர் வார்னர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

ஆஷஸ் டெஸ்டில் : அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய இங்கிலாந்து!

Sunday, August 4th, 2019
பர்மிங்காமில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்கள் குவித்துள்ளது. அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி... [ மேலும் படிக்க ]

பெரும் பரிசுத் தொகையுடன் கூடிய போட்டி!

Sunday, August 4th, 2019
இலங்கை வரலாற்றில் பெரும் பரிசுத் தொகை வழங்கும் விளையாட்டுப் போட்டியினை ஐபிசி ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய... [ மேலும் படிக்க ]

வெற்றி பெற்றது இந்திய அணி!

Sunday, August 4th, 2019
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான... [ மேலும் படிக்க ]

லியோனல் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை!

Saturday, August 3rd, 2019
கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில்... [ மேலும் படிக்க ]

முற்றுகிறதா கோஹ்லி-ரோஹித் சண்டை?

Saturday, August 3rd, 2019
இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் டிவிட்டர் பக்கத்தில், இளம் வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் பின் தொடர்வதால் கோஹ்லி-ரோஹித் இடையிலான மோதல் முற்றுவதாக... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்!

Saturday, August 3rd, 2019
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் இடம்பெற்ற 06 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை – நியூசிலாந்து டி20 போட்டிகளில் மாற்றம்..!

Friday, August 2nd, 2019
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைப்பெறவுள்ள முதலிரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளும் பல்லேகலை சர்வதேச மைதானத்திற்கு... [ மேலும் படிக்க ]