வெளிநாட்டு செய்திகள்

வடகொரிய முதற்பெண்மணியை காணவில்லையாம்?

Thursday, November 3rd, 2016
வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உங்  கின்  மனைவி ரியோ சோல்  யு  கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றாததால் அவருக்கு ஏதும் நிகழ்த்திருக்குமோ என்று தென் கொரிய மற்றும்... [ மேலும் படிக்க ]

குழந்­தைகள் சாகும்­போது வெளி­நா­டு­களில் சுற்றுப்யணமா? 10 வயது சிறுவன்  பிரதமர் மோடிக்கு கடிதம்!

Thursday, November 3rd, 2016
ஒடிசா மாநி­லத்தில் மூளைக் காய்ச்­ச­லினால் 73 பேர் பலி­யா­கி­யுள்ள நிலையில் நீங்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்­வது நியா­யமா? என்ற கேள்­வி­யுடன் பிர­தமர் மோடிக்கு பத்துவ­யது... [ மேலும் படிக்க ]

சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி!

Thursday, November 3rd, 2016
சீனாவில், திங்களன்று சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து,சுரங்கத்தில் இருந்த 33 தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நூற்றுக்கணக்கான அவரச... [ மேலும் படிக்க ]

சோமாலிய கடற்பகுதியில் நடவடிக்கைகளை குறைக்க ஜப்பான் கடற்படை யோசனை!

Thursday, November 3rd, 2016
கடந்த சில ஆண்டுகளில் சோமாலிய கடற்கரை பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் கடற் கொள்ளை தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதால், அவ்விடத்தில் தனது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளின்... [ மேலும் படிக்க ]

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் மீண்டும் புதிய சர்ச்சை!

Wednesday, November 2nd, 2016
239 பேருடன் மாயமான MH 370 மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என குறித்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும்  குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.MH 370... [ மேலும் படிக்க ]

சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது!

Wednesday, November 2nd, 2016
சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று பிற்பகலில் இடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. சென்னையின் போருர் பகுதிக்கு அருகில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஆண்டுதோறும் காற்று மாசடைவால் 6 லட்சம் குழந்தைகள் மரணம்!

Wednesday, November 2nd, 2016
உலகில் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை வெளிப்புற காற்றில் உள்ள நச்சு அளவுகள் மிக அதிகமாக உள்ள இடங்களில் வாழ்வதாக ஐ.நா. மன்ற குழந்தைகள் நிறுவனம் (யூனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய... [ மேலும் படிக்க ]

பள்ளிகள் எரிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் – மனித உரிமை அமைப்பு!

Wednesday, November 2nd, 2016
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பள்ளிகள் கொழுத்தப்படுவது நிறுதப்பட வேண்டும் என்று "ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்" என்ற மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீபத்தில்... [ மேலும் படிக்க ]

ஈராக் எல்லையில் துருக்கி தயார் நிலை!

Wednesday, November 2nd, 2016
ஈராக்கின் எல்லைக்கு மிகவும் நெருக்கமாக டாங்கிகளையும், போர் தளவாடங்களையும் துருக்கி நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மிக விரைவாக மாறுபடுகின்ற இராணுவ... [ மேலும் படிக்க ]

தென் கொரிய அதிபரது தோழி தடுத்து வைப்பு?

Tuesday, November 1st, 2016
தென் கொரிய அதிபரின் மீது செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்மணி, வெளிநாட்டிற்கு தப்பிவிட முயற்சிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என... [ மேலும் படிக்க ]