வெளிநாட்டு செய்திகள்

தனி ஆளாக ஒரு கிராமத்தில் வசிக்கும் அதிசய மனிதர்!

Sunday, November 20th, 2016
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் நபர் ஒருவர் தனியாக வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. Xuenshanshe என்ற கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பொருளாதார பிரச்சனைகள் கருதி அந்த கிராமத்தை... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவி விலக கோரி மலேசியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Sunday, November 20th, 2016
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் மஞ்சள் நிற சட்டைகள் அணிந்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் யோசனையால் உருவான... [ மேலும் படிக்க ]

துணை அதிபரை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறார் டிரம்பர்!

Sunday, November 20th, 2016
 கடந்த வெள்ளிக்கிழமை இரவு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்பென்ஸிற்கு எதிராக நியூயார்க்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள், மன்னிப்பு கோர வேண்டும் என டொனால்ட்... [ மேலும் படிக்க ]

வளர்முக நாடுகளை சேர்ந்த 17 கர்தினால்களை நியமித்தார் போப்!

Sunday, November 20th, 2016
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப்... [ மேலும் படிக்க ]

சிக்கா வைரஸ் தொடர்பான அவசர நிலை முடிந்தது – உலக சுகாதார அமைப்பு!

Saturday, November 19th, 2016
சிக்கா வைரஸ் தொடர்பாக விடுக்கப்பட்ட சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலை தற்போது முடிந்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூளை... [ மேலும் படிக்க ]

சுவிட்சர்லாந்தும் ஒரு ஏழை நாடு தானாம் – சொல்கிறது Caritas நிறுவனம்!

Saturday, November 19th, 2016
சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு... [ மேலும் படிக்க ]

கடலால் வரும் அகதிகளை எச்சரித்துள்ள அவுஸ்திரேலியா!

Saturday, November 19th, 2016
அவுஸ்திரேலியா தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதியாகியிருப்பதை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தைதை தொடர்ந்து அவுஸ்திரேலியா கடல் வழியாக வர... [ மேலும் படிக்க ]

300 பொலிஸாரை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

Saturday, November 19th, 2016
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் மொசூல் மாநகரின் தென் பகுதி நகரான ஹம்மான் அல் அலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 300 ஈராக் பொலிஸாரை கொன்று ஒரே குழியில் புதைத்துள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றத்தை தடுக்க 100கோடி டொலர் – 196 நாடுகள் நேற்று கூட்டுப் பிரகடனம்!

Saturday, November 19th, 2016
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதற்குத் தேவையான 10ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களைத் திரட்டித்தரவும் ஜ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகள்... [ மேலும் படிக்க ]

டிரம்பின் கருத்தால் சிறிய நாடுகள் அச்சம்!

Saturday, November 19th, 2016
புவி மேலும் வெப்பமடைவதை தடுக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி உருக்கமாக வேண்டியுள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]