வெளிநாட்டு செய்திகள்

காசா சுரங்க பாதையில் எகிப்து நீரை நிரப்பியதால் நால்வர் பலி!

Wednesday, December 7th, 2016
காசா மற்றும் எகிப்தை இணைக்கும் சுரங்கப்பாதை மீது எகிப்து நிர்வாகம் வேண்டுமென்று கடல் நீரை நிரப்பியதால் அதில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில்... [ மேலும் படிக்க ]

குடும்ப காரணத்திற்கு நியூஸி. பிரதமர் கீ திடீர் இராஜினாமா!

Wednesday, December 7th, 2016
எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, குடும்ப காரணங்களுக்காக திடீர் இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது வாழ்நாளில் எடுத்த மிகக் கடினமான முடிவு... [ மேலும் படிக்க ]

2017 இல் 22.2 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி கோரும் ஐ.நா!

Wednesday, December 7th, 2016
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 93 மில்லியன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு வரலாற்றில் மிகப்பெரிய தொகையான 22.2 பில்லியன் டொலர் உதவியை ஐ.நா கோரியுள்ளது. 2017... [ மேலும் படிக்க ]

மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார்  முதல்வர் ஜெயலலிதா!

Tuesday, December 6th, 2016
சென்னை மெரினாக் கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா இறுதி மரியாதை செய்ய... [ மேலும் படிக்க ]

60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

Tuesday, December 6th, 2016
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச்... [ மேலும் படிக்க ]

முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையின் 14 திருப்புமுனை ஆண்டுகள்!

Tuesday, December 6th, 2016
ஜெயலலிதா ..! பெங்களூரில் தொடங்கி கோட்டையை தொட்டு முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே... 1948 பெப்ரவரி 24, ஜெயராமுக்கும் வேதா என்ற சந்தியாவுக்கும் பிறந்த... [ மேலும் படிக்க ]

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

Tuesday, December 6th, 2016
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி... [ மேலும் படிக்க ]

கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!

Tuesday, December 6th, 2016
ராஜாஜி இல்லத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அஞ்சா நெஞ்சா அரசியல் ஆளுமை திறன் கொண்ட தலைவியான ஜெயலலிதாவின் உடலுக்கு மக்கள் தங்களது கண்ணீரின்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்!

Tuesday, December 6th, 2016
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்போலோவில் கடந்த... [ மேலும் படிக்க ]

கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!

Tuesday, December 6th, 2016
ராஜாஜி இல்லத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அஞ்சா நெஞ்சா அரசியல் ஆளுமை திறன் கொண்ட தலைவியான ஜெயலலிதாவின் உடலுக்கு மக்கள் தங்களது கண்ணீரின்... [ மேலும் படிக்க ]