வெளிநாட்டு செய்திகள்

சூறாவளி: தெற்கு அமெரிக்காவில் 18 பேர் பலி!

Tuesday, January 24th, 2017
அமெரிக்காவின் தென் பகுதிகளில் சூறாவளியினால் குறைந்தது 18 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோர்ஜிய மாநிலத்தின் 7 மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]

பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிய ஜனாதிபதி!

Tuesday, January 24th, 2017
காம்பியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற ஜனாதிபதி அரசு கஜானா பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு... [ மேலும் படிக்க ]

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ரூ.37 லட்சம் வழங்கிய முகம் தெரியாத நபருக்கு நேரில் வருமாறு அழைப்பு!

Tuesday, January 24th, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 37 லட்ச ரூபாயை வாரி வழங்கிய மர்ம நபரை நேரில் சந்தித்து நன்றிக் கூற விரும்புவதாக தொண்டு நிறுவனம் ஒன்று அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

ரொறொன்ரோ பாடசாலையில் கத்தி குத்து – மாணவன் படுகாயம்!

Tuesday, January 24th, 2017
ரொறொன்ரோ-எற்றோபிக்கோவில் 20 வோட்விச் கிரசென்ட்டில் இஸ்லிங்டன் அவெனியுவிற்கு அருகில் அமைந்துள்ள திஸ்ரில்ரவுன் கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

ஜல்லிக்கட்டு…! மேலும் ஒருவர் பலி…!!

Tuesday, January 24th, 2017
தமிழகம், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் முடியாத நிலையில் அலங்காநல்லூரில் ஏன் இந்த திடீர் மாற்றம்?

Monday, January 23rd, 2017
மதுரை அலங்காநல்லூரில் நேற்று இரவு வரை ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறிவந்த நிலையில், இன்று திடீரென கிராம கமிட்டிக் கூடி,... [ மேலும் படிக்க ]

ரயில் விபத்து : ஆந்திர மாநிலத்தில் 41 பேர் உயிரிழப்பு!

Monday, January 23rd, 2017
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இந்த ரயில் விபத்தினால் சில ரயில் சேவைகள் இரத்து... [ மேலும் படிக்க ]

மெரினாவில் இளைஞர்கள் மீது தாக்குதல்!

Monday, January 23rd, 2017
இளைஞர்களின் எழுச்சி காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம் சூட்டும் அதே நேரம், அதே இளைஞர்கள், காவல்துறையினரால் கண்மூடித்தனமாக அடித்து... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றவில்லை: காவல்துறை விளக்கம்!

Monday, January 23rd, 2017
சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றவில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை வெளியேற்ற அவர்களிடம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் plasma laser ஆயுதம்..! அதிர்ச்சியில் உலகம்!

Monday, January 23rd, 2017
உலகின் பெரும்பாலான நாடுகளில் மத்தியில் ஆயுத உற்பத்தி என்பது மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், பாதுகாப்பு, வியாபாரம் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆயுத... [ மேலும் படிக்க ]