வெளிநாட்டு செய்திகள்

ட்ரம்பின் பேச்சை மீறிய சீனா – 500 யுத்த கப்பல்களுடன் போர் பயிற்சி!

Friday, February 10th, 2017
அமெரிக்காவுடனான போருக்கு சீனா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 500 க்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களுடன் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

இது போருக்கான நேரம் இராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி ரஷ்ய அதிபர் உத்தரவு!

Friday, February 10th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்ற பின்பு பல்வேறு நாடுகள் விழிப்புடன் உள்ளன. ஏனெனில் டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் எதேனும் ஒரு நாட்டிற்கு பாதகமாக வந்து விடுகிறது. இதனால்... [ மேலும் படிக்க ]

பயணத்தடையை தொடர்ந்து குடியுரிமை தடையை ஏற்படுத்தவுள்ள டிரம்ப்..!

Friday, February 10th, 2017
அமெரிக்க பயணத்தடை உத்தரவை தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் குடியுரிமை வழங்கல் மற்றும் கிரீன் கார்ட் திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா: அதிகாரப்பூர்வ ஆதாரம் வெளியானது!

Friday, February 10th, 2017
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா இருந்தது என ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு... [ மேலும் படிக்க ]

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா!

Friday, February 10th, 2017
பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் தெரேசா மே, புதிய விதிகள் மற்றும் உட்பிரிவு 50 மசோதா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் குறைப்பு : புதிய சிக்கலில் வெளிநாட்டவர்கள்!

Friday, February 10th, 2017
தாய் நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று தற்போது நிரந்தரமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Friday, February 10th, 2017
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி  (Alexei Navalny)  க்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை காரணமாக எதிர்வரும் ஆண்டு ரஸ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யேமனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. 2 பில்லியன் நிவாரண உதவி!

Friday, February 10th, 2017
யேமனில் கடந்த இரண்டு ஆண்டுகால போரினால் கடும் பஞ்சத்தை எதிர்க்கொண்டுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு நிவாரணமாக 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஐ.நா. முன்வந்துள்ளது. குறித்த 2.1... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் செயற்பாடுகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவை சங்கம்!

Friday, February 10th, 2017
ஆப்கானிஸ்தானில் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு தமது செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொள்வதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... [ மேலும் படிக்க ]

சசிகலா பொதுச்செயலாளர் பதவி செல்லாது.-ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

Thursday, February 9th, 2017
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் அறிவித்திருப்பது அதிமுக வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைத் துரோகி,... [ மேலும் படிக்க ]