வெளிநாட்டு செய்திகள்

ஐரோப்பா உறுதியாக வேண்டுமானால் பிரான்ஸ் – ஜேர்மனி திடமாக இருக்க வேண்டும் – ஜேர்மனிய அதிபர்!

Thursday, February 16th, 2017
  ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதி ரீதியில் நல்ல நிலையில் இருந்தாலேயே ஐரோப்பா உறுதியாக இருக்கும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் (Angela Merkel) தெரிவித்துள்ளார். பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு கருத்து!

Thursday, February 16th, 2017
பிரித்தானியாவின் பிரெக்சிற் நடவடிக்கைகள், அமெரிக்காவின் கொள்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தேர்தல்கள் ஆகியன, யூரோ வலயத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன... [ மேலும் படிக்க ]

வடகொரியா மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – டொனால்ட் ட்ரம்ப்!

Thursday, February 16th, 2017
சர்வதேசத்தின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

வெள்ளி கிரகமே அடுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

Wednesday, February 15th, 2017
வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோலை அனுப்புவதே அடுத்த இலக்கு என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்... [ மேலும் படிக்க ]

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்!

Wednesday, February 15th, 2017
அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் சகோதரியின் மகனும் அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன்... [ மேலும் படிக்க ]

20 மிதக்கும் அணு உலைகளை அமைக்க சீனா திட்டம்!

Wednesday, February 15th, 2017
தென்சீனக் கடலில் உள்ள சில தீவுகள் மற்றும் சீன அரசு அமைத்து வரும் செயற்கைத் தீவுகள் ஆகியவற்றின் மின்சாரத் தேவைகளுக்காக, கடலில் சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு... [ மேலும் படிக்க ]

கனடா மாநகரசபைத் தேர்தல்:  இலங்கைத் தமிழர் வெற்றி!

Wednesday, February 15th, 2017
கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், இலங்கைத் தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

சிறையில் சசிகலா: அதிமுகவின் அதிகார மையமாகும் ஐவர் அணி?

Wednesday, February 15th, 2017
அதிமுக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றதை அடுத்து, அக்கட்சியின் அதிகார மையமாக ஐவர் அணி செயல்படும் என்று கருதப்படுகிறது. சசிகலாவின் அணியில் இருக்கும் அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

Wednesday, February 15th, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றில் சரணடைவதற்கு சசிகலா மற்றும் இளவரசி... [ மேலும் படிக்க ]

சசிகலாவின் சிறைவாசம் முன்கூட்டியே கணிக்கப்பட்டதா..? ஆரூடம் கூறிய நாட்காட்டி

Wednesday, February 15th, 2017
உலகலாவிய ரீதியில் இன்று ஆரூடம் பல்வேறு விடயங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அரசியல் உள்ளிட்ட விடயங்களில் இன்று இடம்பெறும் சில சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே... [ மேலும் படிக்க ]