வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் நாடு கடத்தப்படுவர் – கனேடிய அரசு!

Friday, March 3rd, 2017
குடியுரிமை பெறாத வெளிநாட்டினர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால், எந்த நேரத்திலும் நாடு கடத்த கனேடிய அரசிற்கு உரிமை உள்ளது என குடியமர்வு விவகார வழக்கறிஞர் Chantal... [ மேலும் படிக்க ]

நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா கோரிக்கை!

Thursday, March 2nd, 2017
  ஏமனில் நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏமனில் பட்டினி ஏற்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக டிரம்ப் சூளுரை!

Thursday, March 2nd, 2017
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையில் நாட்டின் தேசியவாத உணர்வு மற்றும் பெருமையை புதுப்பிக்கப் போவதாக டொனால்ட்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை பயிற்சி அளித்தவர் ஆஸ்திரேலியாவில் கைது!

Thursday, March 2nd, 2017
சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்... [ மேலும் படிக்க ]

எல்லைக் கதவுகள் மூடப்பட்டன :சட்ட விரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை – அவுஸ்திரேலிய அறிவிப்பு!

Thursday, March 2nd, 2017
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும்  எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும்  அவுஸ்திரேலிய  எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர்  டற்றன்... [ மேலும் படிக்க ]

எல் நினோவின் தாக்கம் 50% அதிகரிக்கும் என எச்சரிக்கை!

Wednesday, March 1st, 2017
‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும்.இதனால் அளவுகடந்த வறட்சி, வறண்ட வானிலை... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Wednesday, March 1st, 2017
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடியிடம்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் தனுஷ் !

Wednesday, March 1st, 2017
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்த வழக்கில், மதுரை உயர்... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியில் 3,500 குடியேறிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு !

Tuesday, February 28th, 2017
  ஜேர்மனியில் தங்கி இருக்கும் குடியேறிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

பிறப்பு விகித சரிவின் எதிரொலி: ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கை!

Tuesday, February 28th, 2017
  ஸ்பெயினில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ள நிலையில், இதனை சீர் செய்வதற்கு கொள்கை விளக்க தூதுவர் ஒருவரை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது அதன்படி மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]