வெளிநாட்டு செய்திகள்

அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவர் மோடி – பா. சிதம்பரம்!

Sunday, March 12th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவராக உருவாகி இருப்பதை, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.... [ மேலும் படிக்க ]

உணவு பற்றாக்குறையால் 1.4 மில்லியன் சிறார்களுக்கு உயிரச்சுறுத்தல் – ஐ.நா!

Sunday, March 12th, 2017
உணவு பற்றாக்குறை காரணமாக இவ்வருடத்தில் சுமார் 1.4 மில்லியன் சிறார்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக யுனிசெப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் தமிழர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

Friday, March 10th, 2017
பிலிப்பைன்ஸில் மர்ம நபரால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தகுமாரன் குமாரசாமி(55) என்பவர் தமிழர் மட்டுமின்றி கனேடிய குடியுரிமையும்... [ மேலும் படிக்க ]

காணாமல் போன மலேசிய விமானம் MH 370 பற்றி வெளியான புதிய தகவல்!

Thursday, March 9th, 2017
முன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியா விமானத்தில் பயணிகளுடன் மர்ம நபர் ஒருவரும்  உடன் பயணித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மலேசிய விமானம் MH 370 கடந்த 2014ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

சி.ஐ.ஏவின் உளவுக் கருவிகள் தொடர்பில் தகவல் வெளியிட்ட விக்கிலீக்ஸ்!

Thursday, March 9th, 2017
அமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்தியதாக சொல்லப்படும் பல வகையான கணினி அமைப்புகளை ஊடுருவும் சாதனங்களின் தகவல்களை விக்கிலீக்ஸ் ஆதாரம் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா வெளியேறுவதில் தொடரும் சிக்கல்!

Thursday, March 9th, 2017
ஐரோப்பி ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த மசோதா பிரித்தானியா பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது. கடந்த 1ம் திகதி... [ மேலும் படிக்க ]

ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் சீனா வலியுறுத்து!

Thursday, March 9th, 2017
  நெருக்கடி நிலையை தணிக்கும் வகையில், வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணு தொழில்நுட்ப சோதனைகளை இடைநிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. வடகொரியா தமது சோதனைகளை இடைநிறுத்தும்... [ மேலும் படிக்க ]

இலங்கை அலுவலகங்களுக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

Wednesday, March 8th, 2017
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், தூதரக அதிகாரி வீடு மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸாரது... [ மேலும் படிக்க ]

மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு!

Wednesday, March 8th, 2017
மத்திய பிரதேச மாநிலம் போபால் - உஜ்ஜைன் பகுதியில் பயணிகள் ரயிலில் காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது எண்பது பயணிகள் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்த வேண்டுமென உக்ரேய்ன் கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமென உக்ரேய்ன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரிய நீதிமன்றில் இந்தக் கோரிக்கை... [ மேலும் படிக்க ]