வெளிநாட்டு செய்திகள்

எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோள்!

Tuesday, March 21st, 2017
தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதனை பெரிதுபடுத்த... [ மேலும் படிக்க ]

கமல் ஹாசனின் சகோதரர் காலமானார்!

Monday, March 20th, 2017
நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் இலண்டனில் மாரடைப்பால் காலமானார். பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

அஸ்வின் மரணம் திட்டமிட்ட கொலை?

Monday, March 20th, 2017
கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு வசதியே உயிரைப் பறித்தது – கார்ப் பந்தய வீரர் மரணம் குறித்து பொறியியலாளர்!

Monday, March 20th, 2017
பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அஸ்வின் சுந்தர்... [ மேலும் படிக்க ]

உலகின் சிறந்த 15 விமான நிலையங்களில் சிங்கப்பூர் முதலிடம் !

Monday, March 20th, 2017
உலகின் சிறந்த 15 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது நுகர்வோர் விமான போக்குவரத்து வலைத்தளத்தில் இங்கிலாந்தின்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது!

Sunday, March 19th, 2017
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா- நடிகர் சோபன் பாபு தம்பதிக்கு பிறந்த குழந்தை என ஈரோடு மாவட்டத் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சம்பவம் பரபரப்பை... [ மேலும் படிக்க ]

விமானங்களுக்கு இடையூறாகவிருந்த நாய் நியூசிலாந்தில் சுட்டுக்கொலை!

Sunday, March 19th, 2017
நியூசிலாந்தின் ஆக்லேண்ட் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடையூறாக இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான... [ மேலும் படிக்க ]

போலி கடன் அட்டை மோசடி: கனடாவில் தமிழ் பெண் கைது!

Saturday, March 18th, 2017
கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணானAjax பகுதியில் உள்ள 25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். டொராண்டோ... [ மேலும் படிக்க ]

கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை!

Friday, March 17th, 2017
வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என  இலங்கைக்கான  கனேடிய உயர்ஸ்தானிகராலயம் ... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சட்டத்தில் மாற்றம்!

Friday, March 17th, 2017
பிரித்தானியாவில் விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள் அடுத்த விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள்... [ மேலும் படிக்க ]