இலண்டன் தாக்குதலின் எதிரொலி – 500 பேருக்கு புகலிடம் மறுப்பு!
Saturday, March 25th, 2017
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா நாட்டை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகரான... [ மேலும் படிக்க ]


