வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய படைப் பயிற்றுநர்கள் ஜோர்தானுக்கு!

Tuesday, April 4th, 2017
ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் படைவீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கென பிரித்தானியாவின் இராணுவ பயிற்றுவிப்பாளர்கள் ஜோர்தானுக்கு அனுப்பட்டுள்ளனர். ஜோர்தான் தலைநகர்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் அதிரடி :சுவிஸ், கனடா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சிக்கல்!

Tuesday, April 4th, 2017
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் – 10 பேர் பலி

Monday, April 3rd, 2017
ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர்... [ மேலும் படிக்க ]

கொலம்பியா நிலச்சரிவு – 200க்கும் மேற்பட்டோர் பலி!

Monday, April 3rd, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 207 பேர் பலியானதுடன் 200க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

24 பேருடன் பயணித்த சரக்கு கப்பல் மாயம்!

Monday, April 3rd, 2017
24 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த தென்கொரிய சரக்கு கப்பல் ஒன்று தென் அட்லண்டிக் பகுதியில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கப்பலை தேடும் பணியில் பிரேசில் மற்றும் உருகுவே... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய அபாயம்!

Monday, April 3rd, 2017
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு சேவை விசேட அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களில்  இலங்கையரும் அடக்கம்!

Monday, April 3rd, 2017
இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்தியதரைக் கடலில் வைத்துகாப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 480 சட்டவிரோத குடியேறிகள் உள்ளடங்கியுள்ள இரண்டு படகுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!

Sunday, April 2nd, 2017
பாகிஸ்தானில்  மசூதி ஒன்றின் அருகே இன்று இடம்பெற்ற  தற்கொலைக் குண்டுத்தாக்குதலில்  22 பேர் உயிரிந்துள்ளதுடன்  பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோன்பு மாதத்தின்... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிப்பு!

Saturday, April 1st, 2017
வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மையில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர் கொலை... [ மேலும் படிக்க ]

Leggings அணிந்து விமானத்தில் பயணிக்க தடை!

Friday, March 31st, 2017
அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட், இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் (Leggings) எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும்... [ மேலும் படிக்க ]