வெளிநாட்டு செய்திகள்

சுவீடனில் தாக்குதல் : 5 பேர் பலி!

Friday, April 7th, 2017
சுவீடன் தலைநகர் Stockholm நகரில் மக்கள் கூட்டத்தில் லொறி ஒன்றை மோத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

சிரிய விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு வேண்டும் – பிரான்ஸ்!

Friday, April 7th, 2017
சிரிய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டுமென பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Jean-Marc Ayrault தெரிவித்துள்ளார். ராஜதந்திர ரீதியில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் இரசாயன தாக்குதல்!

Friday, April 7th, 2017
வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும்... [ மேலும் படிக்க ]

பெருவில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Friday, April 7th, 2017
தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு பெருவில் கடும் வௌ்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு... [ மேலும் படிக்க ]

மாரடைப்பு வருவதை அறியும் மருந்து கண்டுபிடிப்பு: பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை!

Friday, April 7th, 2017
மாரடைப்பால் உயிர் இழக்கும் மக்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதயத்தின் தசையில் பிரச்சனை ஏற்படும் போதுதான் மாரடைப்பு... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய வெளியேற்றத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவு !

Thursday, April 6th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு 516 க்கு 133... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய வெளியேற்றத்தின் பின்னரும் சுதந்திர நடமாட்டம் இருக்கும் – பிரதமர் தெரேசா மே!

Thursday, April 6th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறிய பின்னரும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

சிரியாவில் இரசாயன தாக்குதல்!

Thursday, April 6th, 2017
வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையர் உட்பட 480 பேர் மீட்பு!

Wednesday, April 5th, 2017
இலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு,... [ மேலும் படிக்க ]

அதிகமான பிரித்தானியர்கள் செயற்றிறன் அற்றவர்கள்!

Tuesday, April 4th, 2017
பிரித்தானியாவிலுள்ள 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடல்ரீதியில் செயற்றிறன் அற்றவர்களாக உள்ளதாக அந்த நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவமொன்றின் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]