வெளிநாட்டு செய்திகள்

கிளர்ச்சியாளர்களை சந்தித்தார் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ரோ!

Saturday, May 13th, 2017
கொலம்பியாவில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள தேசிய விடுதலை இராணுவத்தின் (ELN) தளபதி மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையான FARC யின் தலைவர் ஆகியோரை கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ரோ... [ மேலும் படிக்க ]

வியட்நாம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்!

Saturday, May 13th, 2017
வியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங்கின் சீன விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்தும் என்று கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (வியாழக்கிழமை) சீனா... [ மேலும் படிக்க ]

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் தீர்மானம்!

Friday, May 12th, 2017
வடகொரியா மீது மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடும் தடைகளையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவுள்ளாரா ரொட்ரிகோ?

Friday, May 12th, 2017
பிலிப்பைன்ஸில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் உள்துறை அமைச்சராக இராணுவத் தளபதி எட்வர்டோ... [ மேலும் படிக்க ]

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி, 20 பேர் காயம்

Friday, May 12th, 2017
சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது. காலை 6... [ மேலும் படிக்க ]

பீபா ஒழுங்காற்றுக்குழுவின் தலைமை விசாரணையாளர் பணிநீக்கம்!

Friday, May 12th, 2017
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளமான பீபாவின் உயர் அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட நூற்றுக் கணக்கான ஊழல் மோடிசகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பீபாவின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைமை... [ மேலும் படிக்க ]

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்காவின் துணை ஜனாதிபதி !

Friday, May 12th, 2017
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன்  அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தன்னிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சுவாரஷ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் பாராட்டு... [ மேலும் படிக்க ]

ஜெய்பூரில் சோகம் – 24 பேர் பலி!

Thursday, May 11th, 2017
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில்  20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர்... [ மேலும் படிக்க ]

ஈரானில் டூப்ளிகேட் மெஸ்ஸி கைது  !

Wednesday, May 10th, 2017
ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி(29). சிறந்து கால்பந்து... [ மேலும் படிக்க ]

ஏமனில் 34 பேரின் உயிரை காவுகொண்ட கொலரா நோய்!

Wednesday, May 10th, 2017
ஏமனில் இரண்டாவது ஆண்டாகவும் படையெடுத்துள்ள காலரா நோயால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 27... [ மேலும் படிக்க ]