வெளிநாட்டு செய்திகள்

பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!

Friday, June 9th, 2017
மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, 14 பேர் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

பாபர் மசூதி விவகாரம்: அத்வானி உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Friday, June 9th, 2017
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது!

Friday, June 9th, 2017
இந்திய  ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணும் நடவடிக்கை ஜூலை 20ஆம் திகதி நடைபெறும் என்றும்... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ஜானாதிபதி அதிரடி முடிவு!

Friday, June 9th, 2017
பிரான்சில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார். பிரான்சில் சமீபகாலங்களாக தீவிரவாத தாக்குதல்கள்... [ மேலும் படிக்க ]

தேம்ஸ் ஆற்றிலிருந்து மற்றொரு சடலம் மீட்பு!

Thursday, June 8th, 2017
இலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலண்டன் தாக்குதலை தொடர்ந்து காணாமல் போன பிரான்ஸ் பிரஜை சேவியர் தோமஸை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பம்.

Thursday, June 8th, 2017
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன இதில் பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் தெரேசா மே மற்றும் தொழில் கட்சியின் சார்பில் ஜெரமிக் ஒபயின் ஆகியோர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை கட்டார் உடன் நிறுத்த வேண்டும் – சவுதி

Thursday, June 8th, 2017
  அரபு நாடுகளுடனான உறவை மீள புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாயின், பலஸ்தீன ஹமாஸ் குழு மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கான ஆதரவை உடன் நிறுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கட்டார்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: இந்தியாவில் 6 பேர் பலி!

Thursday, June 8th, 2017
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

வளைகுடா இராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் – ட்ரம்ப்!

Thursday, June 8th, 2017
கட்டாருக்கும் - வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் என்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். கட்டார்... [ மேலும் படிக்க ]

கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது

Thursday, June 8th, 2017
கட்டார் – சவுதி அரேபியா இடையேயான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. பெருமளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் வர்த்தகம், குறித்த மார்கத்தினூடாகவே இரு நாடுகளுக்குமிடையே... [ மேலும் படிக்க ]