வெளிநாட்டு செய்திகள்

அடாவடி செய்யும் வடகொரியா : அதட்டுகிறது ரஷ்யா..!

Thursday, August 31st, 2017
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது வடகொரியாவின் இந்த... [ மேலும் படிக்க ]

86 நோயாளிகள் கொடூர கொலை செய்த தாதி !

Thursday, August 31st, 2017
ஜேர்மனியில் ஊசி மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளை ஆண் தாதி ஒருவர் கொலை செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீல்ஸ் ஹீகல் என்ற 40 வயது சீரியல்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் – பிரதமருக்கு பெங்களூரு பெண் மடல்!

Thursday, August 31st, 2017
நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூர் பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியது வடகொரியா!

Wednesday, August 30th, 2017
வடகொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று கடலில் வீழ்வதற்கு முன்னர் கிழக்கு ஜப்பானுக்கு மேலாக பயணித்துள்ளதை அமெரிக்காவின் பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணையானது கடலில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வான் பரப்புக்குள் இந்திய விமானம்!

Wednesday, August 30th, 2017
இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை... [ மேலும் படிக்க ]

கென்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Wednesday, August 30th, 2017
உலகின் பல நாடுகளும் பிளாஸ்டிக் பாவனையை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது, இதற்கிடையில் சில நாடுகளில் தடை செய்யப்பட்டும் உள்ளது. எனினும் அந்த நாடுகள் பிளாஸ்டிக் தடை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு செல்கிறார் சுவிஸ் ஜனாதிபதி!

Tuesday, August 29th, 2017
கறுப்பு பணம் விவகாரம், பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களை ஆலோசிக்க இந்தியாவிற்கு சுவிஸ் ஜனாதிபதி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் ஜனாதிபதியான Doris Leuthard 3 நாள்... [ மேலும் படிக்க ]

ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்!

Tuesday, August 29th, 2017
டொனால்ட் ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழுவில் ஏழு சிறப்பு நிபுணர்கள் அங்கம்... [ மேலும் படிக்க ]

எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா!

Tuesday, August 29th, 2017
டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப் போவதில்லை என கூறியுள்ளதாக செய்திழகள் வெளியாகிள்ன. ஒரு மாதத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்கா!

Tuesday, August 29th, 2017
இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிக்கிம் மாநில... [ மேலும் படிக்க ]