வெளிநாட்டு செய்திகள்

ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை!

Tuesday, September 12th, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் நகரில் பிளானோ... [ மேலும் படிக்க ]

பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை !

Tuesday, September 12th, 2017
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையை சீனா தடை செய்துள்ளது. இதனையடுத்து, எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்றில்... [ மேலும் படிக்க ]

யாராலும் அச்சுறுத்த முடியாது: இரட்டை கோபுர தாக்குதல் அஞ்சலி நிகழ்வில் டிரம்ப்!

Tuesday, September 12th, 2017
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

16 வருடங்கள் நிறைவுபெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்!

Monday, September 11th, 2017
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்  இடம்பெற்று இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதே தினத்தில், கடந்த 2001 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வந்த அல்கொய்தா... [ மேலும் படிக்க ]

கடும் புயல்: 50 இலட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு!

Sunday, September 10th, 2017
அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ததையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க... [ மேலும் படிக்க ]

வானூர்தி தாக்குதலில் 40 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!

Saturday, September 9th, 2017
ரஷ்ய யுத்த வானூர்தி குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 40 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா திட்டம்: அச்சத்தில் ஜப்பான்!

Saturday, September 9th, 2017
தேசிய நிறுவன நாளை முன்னிட்டு வடகொரியா மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை... [ மேலும் படிக்க ]

மெக்சிகோ நிலநடுக்கம்:  வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

Saturday, September 9th, 2017
மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 60 பேர் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெக்சிகோ நாட்டில்... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்கு கணவன் மறுப்பு – தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்!

Saturday, September 9th, 2017
அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பிரசவிக்க கணவன்  இணங்காததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் இந்தச் சோகச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது... [ மேலும் படிக்க ]

உலகை காப்பாற்றிய நபர் உயிரிழந்தார்!

Saturday, September 9th, 2017
சோவியத் ரஷ்யவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கவிருந்த அணு ஆயுத போரை சாமர்த்தியமாக தடுத்த சோவியத் அதிகாரி தமது 77 வது வயதில் காலமாகியுள்ளார். ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் அப்போது... [ மேலும் படிக்க ]