வெளிநாட்டு செய்திகள்

சந்தேகத்திற்குரிய வெடிப்புகள்: வடகொரியா தொடர்பில் சீனா எச்சரிக்கை!

Sunday, September 24th, 2017
வடகொரியாவில் பூமியதிர்ச்சி ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.3.4 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சிய உணரப்பட்டுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. வடகொரியாவின்... [ மேலும் படிக்க ]

பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிப்பு!

Saturday, September 23rd, 2017
தெற்கு ஐரோப்பிய நாடான் பல்கன்ஸ்  நாட்டின் பொஸ்னியா பிரதேசத்தில் 100 உடலங்கள் அடங்கிய பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளததாக செர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று... [ மேலும் படிக்க ]

மியன்மார் கலவரம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர்!

Saturday, September 23rd, 2017
மியன்மார் இனக் கலவரங்கள் முற்றாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் உரையாற்றிய அவர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துமாறு பங்களாதேஷ் கோரிக்கை!

Saturday, September 23rd, 2017
ரொஹிங்யா முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மியன்மாரில் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்துமாறு பங்களாதேஸ் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு விபத்து : லிபியாவில் 50 பேர் பலி!

Saturday, September 23rd, 2017
அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக லிபியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி பலர்... [ மேலும் படிக்க ]

கட்சி உருவாக்குகின்றார் கமல்ஹாசன்!

Saturday, September 23rd, 2017
தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் அதில் தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணையும் பிக்காசோவின் 3 ஓவியங்கள் !

Saturday, September 23rd, 2017
ஓவியர் பிகாசோவால் வரையப்பட்ட 3 ஓவியங்கள் முதன்முறையாக இணைக்கப்பட்டு, பாரிஸில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயின்... [ மேலும் படிக்க ]

நிவாரணப்பொருட்களை ஏற்றிச்சென்ற செஞ்சிலுவை சங்க பாரஊர்தி விபத்திற்குள்ளானது!

Saturday, September 23rd, 2017
மியன்மாரில் இடம்பெறும் தாக்குதல்களுக்குப் பயந்து சிறுபான்மை ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். அவ்வாறு சென்ற சுமார் 3 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும்... [ மேலும் படிக்க ]

வடகொரிய உளவாளி தென் கொரியாவில் கோரிக்கை!

Friday, September 22nd, 2017
கடந்த 30 ஆண்டுகளாக தென் கொரிய சிறையில் இருக்கும் 90 வயதான வட கொரிய உளவாளி ஒருவர் தம்மை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் – வடகொரியா!

Friday, September 22nd, 2017
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகொரியா தான் செய்வது தான் சரி என்பது போல்,... [ மேலும் படிக்க ]