வெளிநாட்டு செய்திகள்

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!

Tuesday, October 24th, 2017
கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை – கட்டலோனிய தெரிவிப்பு !

Tuesday, October 24th, 2017
கட்டலோனிய பிராந்தியத்தின் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் முயற்சிக்குமானால், அதன் எந்த விதமான பணிப்புரைகளையும் ஏற்கப்போவதில்லை என கட்டலோனியாவின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவு செய்த இளைஞர் கைது !

Tuesday, October 24th, 2017
பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!

Tuesday, October 24th, 2017
அவசரமான பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானியாவின் 5 வணிக குழுவினர் கோரியுள்ளனர்.பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸுக்கு அனுப்பிவைத்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை வெறி : 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு!

Tuesday, October 24th, 2017
ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சூறையாடும் நோக்கில் அங்குள்ள 128 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

காபூல் தாக்குதல் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, October 23rd, 2017
மேற்கு ஆபிரிக்காவின் நைஜர் மாலி நாடுகளின் எல்லையோரத்தில் உள்ள அயோரோவ் கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக நைஜர் அரச... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  -இரகசியங்கள் !

Monday, October 23rd, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோன் எப். கெனடி கடந்த 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி ரெக்சஸ் மானிலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் இவரின் கொலை தொடர்பாக கடந்த 54 வருடங்களாக... [ மேலும் படிக்க ]

தலாய்லாமாவை சந்திக்கின்றமை மிகப்பெரிய குற்றம் – சீனா!

Monday, October 23rd, 2017
திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை சந்திக்கின்றமை மிகப்பெரிய குற்றம் என சீனா உலக தலைவர்களை எச்சரித்துள்ளது. தலாய்லாமா திபெத்தை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுவித்து... [ மேலும் படிக்க ]

ஐப்பானில் பாதுகாப்பு அறிவுறுத்தல்!

Monday, October 23rd, 2017
ஐப்பானின் கரையோரப் பகுதிகளை ‘லான்’ சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதிகளை அண்டி வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் தங்களது... [ மேலும் படிக்க ]

ஆயுதங்களால் பலப்படுத்தும் வடகொரியா – நெருக்கடி நிலை அதிகரிப்பு!

Monday, October 23rd, 2017
வல்லரசு நாடுகளிடம் இல்லாத சிறப்பு ஆயுதங்களால் தனது எல்லையை வடகொரியா பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவிடம் குவிந்துகிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இதுவரை உலக... [ மேலும் படிக்க ]