வெளிநாட்டு செய்திகள்

போருக்கு ஆயத்தமாகும் வடகொரியா: பொதுமக்களுக்கு பயிற்சி!

Monday, October 30th, 2017
சர்ச்சைக்குரிய கொரிய தீபகற்பத்தில் போருக்கு ஆயத்தமாகும் வகையில் முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெளியேறும் பயிற்சிகளை வடகொரியா வழங்குவதை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் கடிகார நேரம் மாற்றம்!

Monday, October 30th, 2017
 பிரித்தானிய முறைக்கான பகல் சேமிப்பு நேரம் இந்த மாத கடைசி ஞாயிறு மாற்றம் செய்யப்பட உள்ளது.பிரித்தானியாவில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

பேருந்தொன்று ஆற்றில் வீழ்ந்து  விபத்து: நேபாளத்தில் 31 பேர் பலி!

Sunday, October 29th, 2017
நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பண்டிகை கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதன்... [ மேலும் படிக்க ]

உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகை வைக்கக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்!

Sunday, October 29th, 2017
உயிருடன் இருப்பவர்களின் நிழற்படங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை... [ மேலும் படிக்க ]

நவாஸ் ஷெரீப்க்கு அழைப்பாணை!

Sunday, October 29th, 2017
பேப்பர்ஸ்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்க்கு அழைப்பாணை பிறப்பித்து பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பெரும்... [ மேலும் படிக்க ]

4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா!

Sunday, October 29th, 2017
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள்... [ மேலும் படிக்க ]

எகிப்தில்தீவிரவாதிகள் மீது தாக்குதல் 12 பேர் பலி!

Saturday, October 28th, 2017
எகிப்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்தநாட்டு பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தில் மத அடிப்படையிலான தீவிரவாதிகள், இராணுவ... [ மேலும் படிக்க ]

சோனியா காந்தி மருத்துவமனையில் !

Saturday, October 28th, 2017
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வயிற்றுப்போக்கு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி... [ மேலும் படிக்க ]

துணைப் பிரதமரின் தெரிவு சட்ட ரீதியற்றது – அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம்!

Saturday, October 28th, 2017
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுக்க தாய்லாந்து மன்னரின் உடல் தகனம்!

Saturday, October 28th, 2017
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் உடல் இறந்து ஓராண்டுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். தாய்லாந்து நாட்டில்... [ மேலும் படிக்க ]