பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்தின் போது இனவாதத்தை குறிக்கும் வகையில் உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியதற்கு கெண்ட் இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு... [ மேலும் படிக்க ]
முதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் தொலைந்துபோன அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் 103 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எச்.எம்.ஏ.எஸ் ஏ.இ-1... [ மேலும் படிக்க ]
இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ளது.
இரு நாட்டு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த இந்த... [ மேலும் படிக்க ]
தெற்கு பிலிப்பைன்ஸில் வீசும் ´டெம்பின்´ என்னும் வெப்பமண்டல புயலால் குறைந்த பட்சம் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் பிலிப்பைன்ஸின் மிதனாவோ தீவை தாக்கியதுடன்... [ மேலும் படிக்க ]
மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் கண்டறியப்பட்ட புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம்... [ மேலும் படிக்க ]
ஜெருசலேமை அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகராக அண்மையில் அங்கீகரித்தது. இந்தநிலைப்பாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாலையை கடக்க முற்பட்ட பாதசாரிகள் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காரை செலுத்தி வந்த சாரதி உள்ளிட்ட இருவரையும்... [ மேலும் படிக்க ]
தங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]
ஐ. நா.மனித உரிமை விசாரணை அதிகாரி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் அரசு தடை விதித்துள்ளது.
மியான்மரின் வடக்குப்... [ மேலும் படிக்க ]
ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், இந்தியாவின் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி... [ மேலும் படிக்க ]