வெளிநாட்டு செய்திகள்

ஹெலிகாப்டர் விழுந்த விபத்து:  உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, February 19th, 2018
மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக... [ மேலும் படிக்க ]

சீனாவில் தீ விபத்தில் 9 பேர் பலி  !

Sunday, February 18th, 2018
சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் இடமொன்றில் ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகினர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கிங்யுவான் நகரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் நில நடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

Sunday, February 18th, 2018
பிரித்தானியாவின் Cornwall முதல் Liverpool வரையிலான இடங்களில் உள்ள மக்கள் வலுவான நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

மல்லையா விவகாரம்:  12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Sunday, February 18th, 2018
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து ரூபா 6,203 கோடியை 12% வட்டியுடன் சேர்த்து வசூலித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் விஜய்... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவில் நிலநடுக்கம்! 

Saturday, February 17th, 2018
தெற்கு மெக்சிகோவில் இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் மெக்சிகோவில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் இந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்க சிரிய அரசு!

Saturday, February 17th, 2018
சிரிய நிலத்தில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்த வந்தால் அது மேலும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டி ஏற்படும் என்று சிரிய அரசு எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் மேம்பட்ட போர் விமானம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

நெதன்யாகு மீது குற்றச்சாட்டு பதிவதற்கு பொலிஸ் பரிந்துரை!

Saturday, February 17th, 2018
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தொடர்பில் பல மாதங்கள் இடம்பெற்ற இரு ஊழல் விசாரணையை அடுத்து இஸ்ரேலிய பொலிஸ் அவர் மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகளை... [ மேலும் படிக்க ]

சிரியாவில் அரசு முற்றுகையிட்ட பகுதிக்கு உதவிகள் விநியோகம்!

Saturday, February 17th, 2018
கிழக்கு கெளத்தா பிராந்தியத்திற்கு மூன்று மாதங்களில் முதல் முறை உதவிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்திற்கு உதவிகள் செல்லவும், சுகவீனமுற்ற நூற்றுக்கணக்கானவர்களை... [ மேலும் படிக்க ]

ஈராக்கின் மறுசீரமைப்பிற்கு 2 பில்லியன் டொலர் வழங்கும் குவைத்!

Saturday, February 17th, 2018
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்ட்ட ஈராக்கின் மறுகட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈராக் நாட்டின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ்.... [ மேலும் படிக்க ]

எத்தியோப்பிய பிரதமரும் இராஜினாமா!

Saturday, February 17th, 2018
எத்தியோப்பிய பிரதமர் ஹயில்மரியம் டிசலின் (Hailemariam Desalegn) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபிரிக்காவின் முக்கிய நகரமொன்றில் கடந்த சில... [ மேலும் படிக்க ]