வெளிநாட்டு செய்திகள்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, February 22nd, 2018
பசுபிக் வலையத்தில் ஏற்பட்டுள்ள கிட்டா புயல் காரணமாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தென் தீவுக்கு... [ மேலும் படிக்க ]

சிரிய குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

Thursday, February 22nd, 2018
போராளிகளது கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு கோட்டா பிரதேசத்தில் அந்த நாட்டின் அரச படையினர் பலத்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சிரியாவின் டமாஸ்கஸ்... [ மேலும் படிக்க ]

சீன மொழியான மாண்டரினை ஆட்சி மொழியாக்க  பாக். செனட் சபை ஒப்புதல்!

Wednesday, February 21st, 2018
பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளநிலையில், சீன மொழியான மாண்டரினை (Mandarin Chinese) பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின்... [ மேலும் படிக்க ]

சுமாத்ரா தீவில் எரிமலை சீற்றம் – வான்போக்குவரத்திற்கு அபாய எச்சரிக்கை!

Wednesday, February 21st, 2018
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் உள்ள சினபங் மலை என்ற எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுனர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு!

Wednesday, February 21st, 2018
பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லத்வியா நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மத்திய வங்கியின் ஆளுனர் நிதி... [ மேலும் படிக்க ]

மாலைத்திவில் அவசர கால சட்டத்தை நீடிக்க கோரிக்கை –  மாலைத்திவு ஜனாதிபதி !

Wednesday, February 21st, 2018
மாலைத்திவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அந்நாட்டில் தற்போது அமுலில் அவசர கால சட்டத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றில் அனுமதி கோரியுள்ளார். கடந்த பெப்ரவரி 05ம்... [ மேலும் படிக்க ]

சடலங்களை தேடும் பணிகள் இடைநிறுத்தம்!

Wednesday, February 21st, 2018
ஈரானில் விமானம் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 66 பேரின் உறவினர்களும் தமது சொந்தங்கள் குறித்த தகவல்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகின்ற... [ மேலும் படிக்க ]

பயணிகள் விமானம் விழுந்து விபத்து  –  ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018
ஈரான் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு நேற்று(18) காலை சென்ற பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ATR-72 என்ற குறித்த விமானத்தில் 66... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ரஷ்யாவில் 5 பெண்கள் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018
ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். தேவாலயத்தில் நேற்று சிறப்பு ஞாயிறு... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விழுந்த விபத்து:  உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, February 19th, 2018
மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக... [ மேலும் படிக்க ]