வெளிநாட்டு செய்திகள்

2 முறை மட்டுமே பதவி – தடையை நீக்க  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானம்!

Monday, February 26th, 2018
சீனாவில் அதிபராகவோ, துணை அதிபராகவோ இரண்டு முறை மட்டுமே ஒருவர் பதவி வகிக்க முடியும் என்ற தடையை நீக்க அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. கம்யூனிஸ்ட்... [ மேலும் படிக்க ]

2 மணிநேரத்தில் பெய்ஜிங்கிலிருந்து  நியூயார்க்குக்கு செல்லலாம்!  

Monday, February 26th, 2018
பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக இரண்டு மணி நேரத்தில் பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங்- நியூயார்க்... [ மேலும் படிக்க ]

எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதாவிற்கு உருவச் சிலை !

Sunday, February 25th, 2018
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 70ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, அவரின் முழு உருவச் சிலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கனடா பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி!

Sunday, February 25th, 2018
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஜனாதிபதி மாளிகை வந்தபோது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். புதுடெல்லி கனடா பிரதமர் ஜஸ்டின்... [ மேலும் படிக்க ]

வடகொரியா மீது பாரிய அளவிலான பொருளாதார தடை!

Sunday, February 25th, 2018
வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பாரிய அளவிலான பொருளாதார தடைகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 50ற்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் இருந்து தப்பியது பாகிஸ்தான்!

Sunday, February 25th, 2018
உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை  பாரிசில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் வடகொரியா மீது கடும் தீர்மானம்!

Sunday, February 25th, 2018
மிகப் பாரியளவில் வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தடை வடகொரியாவின் 50 கப்பல்கள் மற்றும் கடல்வழி... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!

Saturday, February 24th, 2018
சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை மகிழுந்து குண்டுத் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் : பெருவில் 44 பேர் பலி!

Friday, February 23rd, 2018
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரு நாட்டின் ஒகோனா... [ மேலும் படிக்க ]

அமெரிக்கத் தூதரகத்தில் கிரனைட் கைக்குண்டு தாக்குதல்!

Friday, February 23rd, 2018
மொண்டநியுகுரோ (Montenegro) உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.. நபரொருவர் மொண்டநியுகுரோ தலைநகர் போட்கோரிகாவில் (Podgorica) உள்ள... [ மேலும் படிக்க ]