வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க படைகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை: தென் கொரியா!

Thursday, May 3rd, 2018
வட கொரியாவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க படைகள் திருப்பி அனுப்பப்படும் என்று வெளியாகும் தகவல்களுக்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜே-இன்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் என்ன முடிவெடுப்பார் என்று எனக்கு தெரியாது – பிரான்ஸ் அதிபர்!

Thursday, May 3rd, 2018
அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வரும் ஈரான் நாட்டுடன், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் 60 க்கும் மேற்பட்டோர் பலி!

Thursday, May 3rd, 2018
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள முபி நகரில் மசூதி மற்றும் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை மக்கள் கூட்டத்தில் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால்  90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!

Thursday, May 3rd, 2018
உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

மதுபான கடைகளை மூடவேண்டும்: 12 ஆம் வகுப்பு மாணவன்  தூக்கிட்டு தற்கொலை!

Wednesday, May 2nd, 2018
12 ஆம் வகுப்பு மாணவன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த நிலையில் மதுபான கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட... [ மேலும் படிக்க ]

திடீரென தீப் பற்றி எரிந்த 26 மாடிக் கட்டடம்  முற்றாக நாசம்!

Wednesday, May 2nd, 2018
பிரேசில், சாப் பாலொவ் நகரில் உள்ள 26 மாடிக் கட்டடம் ஒன்றில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டதால் கட்டடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கட்டடம் தீப்பற்றிய பின்னர் உடைந்து விழும்... [ மேலும் படிக்க ]

சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மாரில் மீண்டும் தாக்குதல்!

Wednesday, May 2nd, 2018
மியன்மாரின் கச்சின் பகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை... [ மேலும் படிக்க ]

கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் – 15 பேர் கொடூரக் கொலை!

Wednesday, May 2nd, 2018
மத்திய ஆபிரிக்க குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்படட தாக்குதலில் குறைந்த பட்சம் 15 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாட்டின் தலைநகர் பெங்குயில் உள்ள நோட்ரே டேம் டி பாத்திமா... [ மேலும் படிக்க ]

ஆல்ப்ஸ் மலையில் சூறாவளி: 6 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 2nd, 2018
சுவிஸ்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையால் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மலையேற்ற வீர்ர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. ஆல்ப்ஸ் மலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

வாட்ஸ்அப் இணை நிறுவனர் பதவி விலகல்!

Wednesday, May 2nd, 2018
பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக ஜேன் கோயம் அறிவித்துள்ளார். வாட்ஸ்அப் பின் இணை நிறுவனராக... [ மேலும் படிக்க ]