வெளிநாட்டு செய்திகள்

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை!

Thursday, May 17th, 2018
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது. பேச்சுவார்த்தைக்கு... [ மேலும் படிக்க ]

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!

Thursday, May 17th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியுள்ளனர். அவர் தேர்தலில் தோற்ற ஒரு வாரத்துக்கு பின் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.அவரின் வீட்டின் முன்... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்துடன் பயணிகள் விமானம் மோதல்!

Thursday, May 17th, 2018
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு 222 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பயணிகள் விமானம்ஒன்று பயணத்தை... [ மேலும் படிக்க ]

விடுதலையாகிறார் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர்!

Thursday, May 17th, 2018
ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து, அவர் புதன்கிழமை (மே 16) விடுதலை... [ மேலும் படிக்க ]

அறுதிப் பெரும்பான்மையை எட்டியதா காங்கிரஸ்?

Wednesday, May 16th, 2018
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை, அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையை காங்,-மஜத கூட்டணி எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் இதுவரை அறிவித்துள்ள முடிவுகள்... [ மேலும் படிக்க ]

ஜெருசலேம் விவகாரம்: காஸா எல்லையில் தொடரும் பதற்றம்!

Wednesday, May 16th, 2018
சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத மையம் அழிப்பு: தென் கொரிய செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு!

Wednesday, May 16th, 2018
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் அடுத்த வாரம் அழிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக தென் கொரிய செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு!

Wednesday, May 16th, 2018
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென, பாகிஸ்தானின் 3... [ மேலும் படிக்க ]

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

Wednesday, May 16th, 2018
"எழுத்துச் சித்தர்' என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் தனது 71 ஆவது வயதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சாவூர்... [ மேலும் படிக்க ]

ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி!

Wednesday, May 16th, 2018
ஜெருசலத்தில் திட்டமிட்டபடி அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் 55 பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டுள்ளதுடன் 2700... [ மேலும் படிக்க ]