வெளிநாட்டு செய்திகள்

கனடாவைத் தாக்கும் வெப்பக் காற்று : 6 பேர் உயிரிழப்பு!

Thursday, July 5th, 2018
கனடாவில் அதிக அளவு வெப்பம் காணப்படுவதால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடும் வெப்பநிலை நீடித்து வருவதால் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி... [ மேலும் படிக்க ]

மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!

Wednesday, July 4th, 2018
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார... [ மேலும் படிக்க ]

மெக்சிக்கோவின் ஜனாதிபதியானார் அன்ரஸ் மனுஎல்!

Tuesday, July 3rd, 2018
மெக்சிக்கோ ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அன்ரஸ் மனுஎல் லொப்பேஸ் ஒப்ராடோ (Andres Manuel Lopez Obrador) 53 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மெக்சிக்கோ நகரத்தின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

வடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்!

Tuesday, July 3rd, 2018
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ நாளை மறுதினம் வடகொரியா செல்ல உள்ளார். அவர் இதன்போது வடகொரிய தலைவரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

டினாவுவான் நகர மேயர் சுட்டுக்கொலை –  பிலிப்பைன்சில் சம்பவம்!

Tuesday, July 3rd, 2018
பிலிப்பைன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயரை மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது. பிலிப்பைன்சின் தெற்கு மணிலாவின் டினாவுவான் நகர மேயர் ஆன்டினோ ஹாலாலி, இவர் போதை மருந்து... [ மேலும் படிக்க ]

சிறையிலிருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையர் – பிரான்ஸில் சம்பவம்!

Tuesday, July 3rd, 2018
பிரான்ஸ் சிறையிலிருந்த கொள்ளைக் கும்பல் தலைவரை ஹெலிகாப்டரில் வந்த கும்பல் மீட்டுச்சென்றது. பிரான்சில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர் ரெடோயின் பாயித், 46. 25 ஆண்டுகள் சிறை... [ மேலும் படிக்க ]

மெக்சிக்கோவில் 132 அரசியல்வாதிகள் கொலை!

Monday, July 2nd, 2018
மெக்சிக்கோ ஜனாதிபதித் தேர்தல் இன்று (2) நடைபெறவுள்ள நிலையில் அதிக அளவிலான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்து : 47 பேர் பலி!

Monday, July 2nd, 2018
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் வீதியோரம் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

இந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலி!

Monday, July 2nd, 2018
ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர்... [ மேலும் படிக்க ]

மாலத்தீவு அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!

Monday, July 2nd, 2018
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். செப்டம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு... [ மேலும் படிக்க ]