வெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் அதிரடி : 200 பேர் படுகொலை!

Wednesday, July 18th, 2018
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 200 பேரை பங்களாதேஷ் காவற்துறையினர் கொலை செய்துள்ளனர். பங்களாதேஷில் பிலிப்பைன்ஸ் முறைக்கு சமாந்தரமான அடக்குமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

இணைந்து செயல்பட டிரம்ப்-புதின் விருப்பம்!

Tuesday, July 17th, 2018
சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா-ரஷியா உறவில் புதிய... [ மேலும் படிக்க ]

300 முதலைகள் கொன்று குவிப்பு – இந்தோனேசியாவில் சம்பவம்!

Tuesday, July 17th, 2018
இந்தேனேசியாவில், முதலை பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொன்று குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் பப்புவா மாகாணத்தில்,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ட்ரம்ப்

Monday, July 16th, 2018
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தம்மை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர் ஒருவர் எதிரணியான ஜனநாயக கட்சியில் இல்லை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!

Sunday, July 15th, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும்... [ மேலும் படிக்க ]

விஷம் கொடுத்து 20 நோயாளிகளை கொலை செய்த தாதி – வெளியானது அதிர்ச்சிக் காரணம்!

Saturday, July 14th, 2018
ஜப்பான் நாட்டில் 20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அய்யூமி குபோகி என்பவர் செவிலியராக பணிபுரிந்து... [ மேலும் படிக்க ]

இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிப்பு!

Friday, July 13th, 2018
சீனாவின் - சிச்சுவான் மாநிலத்தில் இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிச்சுவான் மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியானது!

Friday, July 13th, 2018
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

புகைப்பவர்களைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறை!

Friday, July 13th, 2018
தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கெமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள்... [ மேலும் படிக்க ]

நேட்டோ அமைப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை!

Friday, July 13th, 2018
நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடுகள், அந்த அமைப்புக்கு வழங்குகின்ற நிதிப் பங்களிப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை... [ மேலும் படிக்க ]