வெளிநாட்டு செய்திகள்

முன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேசும் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஈரான் நிராகரிப்பு!

Thursday, August 2nd, 2018
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் மூண்டு உள்ளது. அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2015-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான்... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி!

Thursday, August 2nd, 2018
ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து அவர் சென்ற... [ மேலும் படிக்க ]

பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

Wednesday, August 1st, 2018
மெக்சிக்கோவில் 101 பேருடன் சென்ற ஏரோமெக்சிகோ எனும் விமானம் திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலை திடீரென அதிகரிப்பு!

Wednesday, August 1st, 2018
சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து வருகின்ற நிலையில், மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி... [ மேலும் படிக்க ]

மாயமான மலேசிய விமானத்தில் அவிழாத மர்மம் –  உறவுகள் ஆவேசம்!

Wednesday, August 1st, 2018
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ்... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயார் – டொனால்ட் ட்ரம்ப்

Tuesday, July 31st, 2018
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருகானியை உத்தியோக பூர்வமாக சந்திக்க தயார் என வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எந்த சந்தர்ப்பத்திலும் எந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா- குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா!

Tuesday, July 31st, 2018
எச்சரிக்கையையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் பியாங் யாங்... [ மேலும் படிக்க ]

கடும் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, July 31st, 2018
உத்தரப்பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 11ஆம் திகதி பதவியேற்கிறார் இம்ரான் கான்!

Tuesday, July 31st, 2018
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அநேகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான் கான், எதிர்வரும் 11ஆம் திகதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவிப்... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்!

Tuesday, July 31st, 2018
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த நவம்பர் மாதம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான எம்மர்சன்... [ மேலும் படிக்க ]