வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் ரஷியா குண்டு மழை – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!

Wednesday, September 5th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளில் ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டு மழை பொழிந்ததாக சிரியா மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !

Wednesday, September 5th, 2018
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் 13-ஆவது... [ மேலும் படிக்க ]

90 யானைகளின் சடலங்கள் மீட்பு!

Wednesday, September 5th, 2018
பொட்சுவானாவில் உள்ள வனம் ஒன்றில் 90க்கும் அதிகமான யானைகள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகமான யானைகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் அங்கு... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் இருவருக்கு 7 வருட சிறை!

Tuesday, September 4th, 2018
ரொஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட 'ரொயிட்டர்' செய்தி ஸ்தாபனத்தின் இரு ஊடகவியலாளர்களுக்கு தலா 7 வருட... [ மேலும் படிக்க ]

செல்லிடப்பேசிகளுக்குத் தடை!

Tuesday, September 4th, 2018
பிரான்ஸ் பள்ளிகளில் செல்லிடப்பேசிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு உருவாக்கியுள்ள புதிய சட்டத்தில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைவேளை... [ மேலும் படிக்க ]

பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து!

Tuesday, September 4th, 2018
பிரேசில் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலையில் 39 பேர் பலி!

Monday, September 3rd, 2018
லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கான நிதி 2,130 கோடியை இரத்து செய்ய அமெரிக்கா முடிவு!

Monday, September 3rd, 2018
பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலா்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஹக்கானி குழு உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு பிரதிநிதி குழுவை அனுப்புகிறது தென் கொரியா!

Monday, September 3rd, 2018
செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கொரிய உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியா தனது உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வட... [ மேலும் படிக்க ]

பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!

Monday, September 3rd, 2018
சீனாவில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பயம் காரணமாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன. இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]