வெளிநாட்டு செய்திகள்

ஒக்ரோபர் 28 இற்குள் கனடா பிரதமர் பதவி விலக கெடு – ஆளும் கட்சியின் 24 எம்.பிக்கள் போர்க்கொடி!

Friday, October 25th, 2024
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பு – அமைதியை ஏற்படுத்த இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்புடன் உரையாடலில்... [ மேலும் படிக்க ]

 இஸ்ரேலிய உளவுத் தளத்தை தாக்கியது ஹிஸ்புல்லா!

Wednesday, October 23rd, 2024
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி தவறிழைத்தது இந்தியா – எஸ். ஜெயசங்கர் தெரிவிப்பு!

Monday, October 21st, 2024
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்... [ மேலும் படிக்க ]

ஐநா பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடை: ஆதரவு கடிதத்தில் இலங்கையும் கையெழுத்து!

Monday, October 21st, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை... [ மேலும் படிக்க ]

 காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினம் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் !

Saturday, October 19th, 2024
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட போதிலும் காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினமாக இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜேர்மனுக்கு... [ மேலும் படிக்க ]

லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல்  இருமுனை தாக்குதல்!.

Friday, October 18th, 2024
லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்படி, தெற்கு லெபனானின் நபாதிஹ் (Nabatieh) நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அந்த நகரின்... [ மேலும் படிக்க ]

இந்திய – கனேடிய உறவு சீர்குலைவு – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, October 18th, 2024
இந்திய - கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

பெரும் இராஜதந்திர நெருக்கடி –  இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கின்றதா கனடா?

Thursday, October 17th, 2024
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போர் –  ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா!

Thursday, October 17th, 2024
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார். இது மொஸ்கோவிற்கும்... [ மேலும் படிக்க ]