வெளிநாட்டு செய்திகள்

டிராமி புயல் – ஜப்பானில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 2nd, 2018
டிராமி’ புயல் தாக்கியதில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!

Tuesday, October 2nd, 2018
இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூச்சியின் குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா!

Sunday, September 30th, 2018
மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷிய சுனாமிக்கு பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு!

Saturday, September 29th, 2018
இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. சுலாவேசி தீவுப்... [ மேலும் படிக்க ]

மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.!

Saturday, September 29th, 2018
தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி!

Saturday, September 29th, 2018
இந்தோனேியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து தற்போது சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில்... [ மேலும் படிக்க ]

3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!

Friday, September 28th, 2018
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணம்: இறுதி போட்டியில் நுழைந்த வங்கதேசம்!

Thursday, September 27th, 2018
ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதின. நாணய... [ மேலும் படிக்க ]

வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!

Thursday, September 27th, 2018
டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில்... [ மேலும் படிக்க ]

சதாமுக்கு நேர்ந்த கதியை ட்ரம்ப் சந்திக்க நேரிடும் – ஈரான் ஜனாதிபதி மிரட்டல்!

Tuesday, September 25th, 2018
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி ரவுகாணி எச்சரித்துள்ளார். பயங்கரமான அழிவுகளை... [ மேலும் படிக்க ]