வெளிநாட்டு செய்திகள்

பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி : சிம்பாப்வேயில் சோகம்!

Saturday, November 17th, 2018
சிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்களில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் காயடைந்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியா காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 66 ஆக அதிகிப்பு!

Friday, November 16th, 2018
கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. தீயைக்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை : சர்வதேச விமான நிலையம் இடைநிறுத்தம்!

Friday, November 16th, 2018
அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த மற்றும் புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று... [ மேலும் படிக்க ]

பிரித்தானியப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

Friday, November 16th, 2018
பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவர கன்சர்வேடிவ் கட்சி தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனானது... [ மேலும் படிக்க ]

ஜமால் கசோகி கொலை : 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

Friday, November 16th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் 05 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, November 16th, 2018
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக... [ மேலும் படிக்க ]

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் : 18 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜா... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருது மீளப்பெறப்பட்டது!

Wednesday, November 14th, 2018
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் உயரிய கௌரவப்பட்டம் மீளப்... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!

Wednesday, November 14th, 2018
மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் தொழிற்புரிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமை!  

Tuesday, November 13th, 2018
ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான்... [ மேலும் படிக்க ]