ஜம்மு - காஷ்மீர் விடயத்தில் அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மத்தியஸ்த்தம் வகிக்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடி
கோரவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]
பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான
நீர்மூழ்கி கப்பலொன்று 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
தேடுதல் குழுவினர் மற்றும் கடற்படையினர்... [ மேலும் படிக்க ]
பிரித்தானியா நாடாளுமன்றத்தில்
தனது கடைசி கூட்டத்தில் கலந்துக்கொண்ட தெரசா மேவிற்கு அமைச்சரவை அழகிய பரசுகள் கொடுத்து
பிரியாவிடை அளித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய... [ மேலும் படிக்க ]
தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி
நுழைந்த ரஷ்யா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் கிழக்கு கடலோர
பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]
ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை
அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]
பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும்
கன்சர்வ்வேட்டிவ் கட்சி தலைவராகவும் போரிஸ் ஜான்சன் (55) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் ஆளும்... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக ஈரான் நாட்டில் செயல்பட்டு வந்த உளவாளிகளில் சிலருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும் சிலரை கைது செய்துள்ளதாகவும் ஈரான்... [ மேலும் படிக்க ]
வெனிசூலா நாட்டில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெனிசுலாவின் தலைநகர் கரகாசிலுள்ள மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன?
என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்
ஜெயலலிதா, 2016-ம்... [ மேலும் படிக்க ]
உத்தர பிரதேசம் ஹாபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நேற்று இரவு சிலர் வானில் மீரட் நோக்கி புறப்பட்டனர். இந்த வான் புலந்த்ஷாகர் சாலையில்... [ மேலும் படிக்க ]