மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை!
Wednesday, August 7th, 2019
அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]


