வெளிநாட்டு செய்திகள்

சீனாவுக்கு எதிராக தொடரும் போராட்டம்- ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை!

Monday, September 30th, 2019
ஹாங்காங்கில் அரசுக்கு ஆதரவாகப் பேசிய சீன நபர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவில் வைத்து விசாரிக்கும்... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்தில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!

Monday, September 30th, 2019
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து 600 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!

Monday, September 30th, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இந்தியாவின் பீகார் மாநில முசாபர்பூர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!

Monday, September 30th, 2019
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் 32 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவிய வன்முறைகள் காரணமாக 2 முறை அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 30 பேர் பலி!

Monday, September 30th, 2019
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Sunday, September 29th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

லொறி – பேருந்து மோதிய விபத்து: சீனாவில் 36 பேர் உயிரிழப்பு!

Sunday, September 29th, 2019
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேரூந்தில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஆயிரக்கணக்கான சவுதி படையினர்!

Sunday, September 29th, 2019
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாரியதொரு தாக்குதலி பின்னர் பெருமளவான சவுதி அரேபிய படையினரை சிறைப்பிடித்துள்ளதாக யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகை விதித்துள்ள தடை!

Sunday, September 29th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டுத் தலைவர்கள் சிலருடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் பிரதிகளை அணுகுவதை வெள்ளை மாளிகை தடை செய்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினம் இன்று!

Saturday, September 28th, 2019
சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் தினம் இன்று ஆகும்.இதனை முன்னிட்டு வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தகவல் மாதத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இம் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 15 ஆம்... [ மேலும் படிக்க ]