ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று மயிரிழையில் தப்பிய சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]
ஈரானில் உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரும் இதில் பலியகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
ஈரான் தலைநகர் டெஹ்ரான்... [ மேலும் படிக்க ]
சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கான
காலக்கெடு முடிவுற்ற நிலையில், மலேசியா எங்கும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
மலேசிய குடியேற்றத்துறை.
அந்த வகையில், கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]
ஈராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க
விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம்
தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான்
பாராளுமன்றத்தில் அதிரடி தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-யை பயங்கரவாத
அமைப்பு என அமெரிக்கா நிறைவேற்றிய... [ மேலும் படிக்க ]
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில்
6.2 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை
மற்றும் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்... [ மேலும் படிக்க ]
அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்ய அந் நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு... [ மேலும் படிக்க ]
ஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில்
ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை
கொண்டுள்ள வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற... [ மேலும் படிக்க ]