வெளிநாட்டு செய்திகள்

இன்றையதினம் அமெரிக்காவில் 10,000 பேரை தொற்றிக்கொண்டது கொரோனா…!

Thursday, March 26th, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானம்…!

Thursday, March 26th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கொரோனா : பிரித்தானியா மூத்த இராஜதந்திரி ஒருவர் பலி!

Thursday, March 26th, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்து பிரித்தானியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய தூதரகத்தில் துணைத் தலைவராக... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா!

Wednesday, March 25th, 2020
பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 71 வயதான இளவரசர் சார்ள்ஸூக்கு லேசான... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுசத்தல்: 21 நாட்கள் முடங்கும் இந்தியா – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Wednesday, March 25th, 2020
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருவதால், நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்களிடையே... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: நேற்றும் இத்தாலியில் 743 பேர் பலி..!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு 5 ஆயிரத்து 249 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் இத்தாலியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக... [ மேலும் படிக்க ]

3 வார தனிமைப்படுத்தல் காலத்தை வெளியிட்ட தென்னாபிரிக்கா..!

Tuesday, March 24th, 2020
பிரித்தானியாவில் மூன்று வாரத்திற்கான தனிமைப்படுத்தல் காலம் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்னாபிரிக்க மக்களுக்கான மூன்று வார... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் மீண்டும் கொரோனா: நேற்றும் 600 பேர் பலி!

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இத்தாலியில் அதிகளாவான மரணங்கள் நேற்று சம்பவிதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நேற்று மாத்திரம் 602 பேர் மரணமாகினர்.... [ மேலும் படிக்க ]