வெளிநாட்டு செய்திகள்

உலகை அச்சுறுத்துகின்றது கொரோனா: சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்!

Wednesday, April 1st, 2020
சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்தது! உலக அளவில் கொரோனா வைரஸூக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஜப்பானில் பயணத் தடை!

Tuesday, March 31st, 2020
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தில் பூனையையும் தாக்கிய கொரோனா!

Tuesday, March 31st, 2020
பெல்ஜியம் நாட்டில் பெண் பூனை ஒன்றிற்கு கொவிட் 19 என அழைக்கப்படும் என கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் கருவி – அவுஸ்திரேலியா!

Tuesday, March 31st, 2020
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும் – ட்ரம்ப்!

Tuesday, March 31st, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள வைத்தியசாலைககள் மற்றும் வசதிகள் போதுமானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில்... [ மேலும் படிக்க ]

கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் பாதிப்பு!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாலியில் தேர்தல்!

Monday, March 30th, 2020
உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!

Monday, March 30th, 2020
இத்தாலியில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு!

Monday, March 30th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர். இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]