வெளிநாட்டு செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பின் அமெரிக்காவில் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை!

Monday, April 27th, 2020
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற பணியால் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா பேரிழப்பை சந்திக்கும் என முன்னணி விஞ்ஞானி நீல் பெர்குசன் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020
பிரித்தானியாவில் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்தும் நிலை ஏற்பட்டால் அது மேலதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என முன்னணி விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலண்டன் இம்பீரியல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் – உலக சுகாதாரத்துறை அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில் வைரஸ் தொற்றுக்கு, சுமார் 29 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 58 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் எதிரொலி: குழந்தைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது என யுனிசெவ் அதிர்ச்சி அறிக்கை!

Sunday, April 26th, 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் ஓர் அங்கமான யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. சபையின் குழந்தைகள்... [ மேலும் படிக்க ]

தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !

Saturday, April 25th, 2020
உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் மருத்துவத்துறைசார் தரப்பிரரை ... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி முதல் முறையாக மனிதர்களில் பரிசோதனை : 80 வீதமான பயனைத்தரும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை!

Friday, April 24th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதன்முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவிக்கும் உலக நாடுகள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் தொகை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாட்டும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!

Wednesday, April 22nd, 2020
நிரந்தரமாக குடியுரமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது – கட்டுப்படுத்தமுடியாது தடுமாறும் வல்லரசுகள்!

Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 210... [ மேலும் படிக்க ]

தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி? – மக்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸின் அறிகுறி பரிசின் தண்ணீரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிதண்ணீரில் இல்லாவிட்டாலும், முக்கியமாக வீதிகள் கழுவுவதற்குப் பாவிக்கும் தண்ணீர், அழகு... [ மேலும் படிக்க ]